மேல்புறத்தில் ஆக.25ல் சிறப்பு மருத்துவ முகாம்

நாகர்கோவில், ஆக.22: இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஜெபதீஷ் புரூஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மேல்புறம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆகஸ்ட் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை