மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது: கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியலமைப்பு சாசனம் 361-வது பிரிவின்படி மாநில ஆளுநர் அதிகாரம் படைத்தவராகிறார், எந்தவொரு நீதிமன்றமும் ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து பதில் அளிக்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளார். …

Related posts

வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: 2022-23 ஆண்டிற்கான வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையில் ஒன்றிய அரசு தகவல்

கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் இந்தி நடிகர் கோவிந்தா காயம்