மேம்பாட்டு நிதியை தங்கள் தொகுதியில் எந்த பணிக்கு வேண்டுமானாலும் எம்எல்ஏ பயன்படுத்தலாம்: முதல்வர்

சென்னை: மேம்பாட்டு நிதியை தங்கள் தொகுதியில் எந்த பணிக்கு வேண்டுமானாலும் எம்எல்ஏ பயன்படுத்தலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிதியை சில பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்ற விதியை மாற்றி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்….

Related posts

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

சொல்லிட்டாங்க…