மூதாட்டி தற்கொலை

விருதுநகர், செப்.6: 80 வயது மூதாட்டில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் அருகே ஓ.சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது தாய் அமராவதி(80), பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். வீட்டு வராண்டாவில் தங்கியிருந்த அமராவதி, நேற்று முன்தினம் காலை ஊர் பொதுக்கிணற்றில் மூழ்கி இறந்து கிடந்தார். ஆமத்தூர் போலீசில் ஜீவானந்தம் புகார் அளித்தார். போலீார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை