முல்லை பெரியாறு நீர் பகிர்வு ஒப்பந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்

டெல்லி: முல்லை பெரியாறு நீர் பகிர்வு ஒப்பந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்கிறது. நீர்ப்பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும், புதிய அணை கட்ட கோரியும் சுரக்ஷா அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சுரக்ஷா அறக்கட்டளை மனு உள்நோக்கம் கொண்டது; மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக ராசு பதில் மனுவில் கூறியுள்ளது. …

Related posts

மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து திருடப்பட்ட 80% ஆயுதங்கள் மீட்பு

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு