முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து வரும் 26-ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

டெல்லி: வரும் 26-ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு, கண்காணிப்பு நிபுணர் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் செயல்பாடுகள், பாதுகாப்பு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. …

Related posts

பிரசந்தா பதவி விலக வேண்டும்; நேபாளி காங்கிரஸ் கோரிக்கை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிரதமர் முடிவு?

பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அமைச்சரவை குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு

ஹத்ராஸ் பலி 121 ஆக அதிகரிப்பு; சாமியார் போலே பாபாவை தப்ப வைக்க உ.பி அரசு முயற்சி?: எப்ஐஆரில் பெயர் சேர்க்காததால் சர்ச்சை