முல்லைப்பெரியாறில் நீரை திறப்பது பற்றி இனி இடைக்கால மனுதாக்கல் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: முல்லைப்பெரியாறில் நீரை திறப்பது பற்றி இனி இடைக்கால மனுதாக்கல் செய்யக்கூடாது என தமிழ்நாடு, கேரளா அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முல்லைப்பெரியாறில் நீரை திறந்துவிடுவது  தொடர்பாக புகார்களை கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. புகார்கள் குறித்து கண்காணிப்பு குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது….

Related posts

பாஜ மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

நில மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்!!

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார் ஹேமந்த் சோரன்