மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்து 60,719-ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7 புள்ளிகள் உயர்ந்து 18,109 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 22 பங்குகள் விலை உயர்ந்தும்  28 பங்குகள் விலை குறைந்தும் விற்பனையாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவங்களில் 15 பங்குகள் விலை உயர்ந்தும் 15 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின்றது. …

Related posts

தினம், தினம் புதிய உச்சம் கண்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760-க்கு விற்பனை..!!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!