முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் நாளை மறுநாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் நாளை மறுநாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். அரசு வேலை பெற்றுத் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக ராஜேந்திர பாலாஜி மீது 35 பேர் புகார் அளித்துள்ளனர். …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்