முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமார், சம்பந்திக்கு சொந்தமான அரிசி ஆலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

நாமக்கல்: முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமார், சம்பந்திக்கு சொந்தமான அரிசி ஆலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே களியனூரில் உள்ள ஆலையில் சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஓழிப்பு போலீஸ் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின….

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!