முந்த்ரா துறைமுகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான 52 கிலோ கோக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

குஜராத்: முந்த்ரா துறைமுகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான 52 கிலோ கோக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி முனையத்திலிருந்த போதைப்பொருளை கைப்பற்றி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை