முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெளியிட்ட எண்ணெய் பத்திரங்கள் மூலம் பாஜக ஆட்சி மீது ரூ.1.5 லட்சம் கோடி சுமை: ஹர்தீப் சிங்

டெல்லி: முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெளியிட்ட எண்ணெய் பத்திரங்கள் மூலம் பாஜக ஆட்சி மீது ரூ.1.5 லட்சம் கோடி சுமை ஏற்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் கூறியுள்ளார். பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு மூலம் ஒன்றிய பாஜக அரசு கொள்ளையடித்த ரூ.23லட்சம் கோடி எங்கே என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் ஹர்தீப் சிங் பூரி பதில் குற்றசாட்டை கூறியுள்ளார். …

Related posts

மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து திருடப்பட்ட 80% ஆயுதங்கள் மீட்பு

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு