முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தனியாக சுற்றிய குட்டி யானையை தாயுடன் சேர்க்க 3வது நாளாக வனத்துறை முயற்சி..!!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தனியாக சுற்றிய குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறை முயற்சி செய்து வருகிறது. தண்ணீரில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை 3வது நாளாக ஈடுபடுகிறது. குட்டி யானையை மருத்துவர்கள் கண்காணிக்கும் நிலையில் வனத்துறை 8 குழுக்களாக பிரிந்து தாய் யானையை தேடுகிறது….

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை