முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

முதுமலை: முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது யானைகளிடம் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது….

Related posts

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

திருவனந்தபுரத்தில் மேலும் 2 பேருக்கு அமீபா காய்ச்சல்

₹17,500 இல்லாததால் இடம் மறுப்பு; தலித் மாணவனுக்கு தன்பாத் ஐஐடியில் சீட்: உச்ச நீதிமன்றம் அதிரடி