முதுமலையில் 3 நாள் போராட்டத்திற்கு பிறகு தாயுடன் சேர்ந்த தாயை பிரிந்த குட்டி யானை

நீலகிரி: நீலகிரி மாவட்டம்  முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல் வனப்பகுதியில் உள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 29ம் தேதி சீகூர்ஹள்ளா ஆற்றில் அடித்து வரப்பட்ட பிறந்து ஒரு மாத குட்டி யானை மீட்கப்பட்டு 3 நாட்களாக  தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை காங்கிரஸ்மட்டம் வனப்பகுதியில் இருந்த யானை கூட்டத்தில் இருந்த தாய் யானையுடன் குட்டியை சேர்த்தனர். தாய் யானை தனது கூட்டத்துடன் சேர்ந்து குட்டி யானையை வனத்திற்குள் அழைத்து சென்றது….

Related posts

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!