முதுகுளத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் முருகன் உட்பட 16 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் முருகன் உட்பட 16 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி 8க்கும் மேற்பட்ட வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட கட்சி கொடியுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

சொல்லிட்டாங்க…

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஆலோசனை !!