முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

தொண்டி: கொலை வழக்கில் தொடர்புடையவர் தொண்டியில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொண்டி மலுங்கு சாகிபு தெருவை சேர்ந்தவர் சுல்தான் செய்யது இபுராகிம்(32). இவர் மீது கடந்த 2020ம் வருடம் தொண்டி பள்ளி வாசலில் மோதினராக பணியாற்றிய அப்துல் ரஹ்மான்(70) என்ற முதியவரை அடித்து கொன்றதாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையின் நேற்று வீட்டில் யாரும் இல்லாத கேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

குடிநீர் பிரச்னை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒருமையில் பேசிய தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்வுக்கு படிப்பு பயிற்சி பட்டறை; செங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்