முதலமைச்சர் ஸ்டாலினுடன் கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுடன் கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்தனர். உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார். உயிரிழந்த மாணவியின் தாய் செல்வியிடம் ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறியிருந்தார்….

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு