முகக்கவசம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் தான் எனக்கு கொரோனா வந்தது.: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: முகக்கவசம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் தான் எனக்கு கொரோனா வந்தது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் புதியதாக கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையத்தை திறந்து வைத்த பின் முதல்வர் ரங்கசாமி இதனை தெரிவித்துள்ளார். …

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்