மீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்.: பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: மீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மீராபாய் சானு வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது என் அவர் பதிவிட்டுள்ளார். …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்