மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக கேரளாவிற்கு விரைந்து சென்றது தேசிய பேரிடர் மீட்புக் குழு

சென்னை: மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கேரளாவிற்கு விரைந்து சென்றுள்ளனர். கேரள அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 7 குழுக்கள் விரைந்துள்ளன. ஒரு குழுவுக்கு 25 பேர் வீதம் 175 வீரர்கள் அதிநவீன கருவிகளுடன் கேரளா புறப்பட்டுச் சென்றனர்.   …

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை