மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி பொருத்துவது கட்டாயம்

சென்னை: மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும். வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து வகை மின் நுகர்வோரும் டிரிப்பர் பொருத்துவது கட்டாயம் ஆகும். புதிய மின் நுகர்வோர் மட்டுமின்றி தற்போதுள்ள அனைத்து மின் நுகர்வோரும் டிரிப்பர் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை