மின்இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் காணொளி வாயிலாக பேச உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒரு லட்சம் விவசாய மின்இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார். ஒரு லட்சம் மின்இணைப்பு திட்டத்தில் கடைசி 100 பேருக்கு மின்இணைப்பு ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை