மாலத்தீவில் நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!!

மாலே: மாலத்தீவில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர், பங்களாதேஷ்சை சேர்ந்த 2 பேர் என மொத்தமாக 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காரைக்குடியை சேர்ந்த கணேசன், கன்னியாகுமரியை சேர்ந்த ஜெனில், திருவண்ணாமலையை சேர்ந்த தேன்மொழி ஆகியோர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

இஸ்ரேல் மீது 200 ஏவுகணை வீச்சு

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் மட்டும் தான்: ஜோ பைடன் திட்டவட்டம்

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்