மானூர் அருகே புகையிலை விற்ற பெண் கைது

மானூர், மார்ச் 3: மானூர் அருகேயுள்ள மேலப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி மாரியம்மாள் (42). அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வரும் இவர் பள்ளி, கல்லூரி அருகாமையில் புகையிலை விற்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. இதன் பேரில் மானூர் காவல் நிலைய எஸ்ஐ ரபினாமரியம் சம்பவ இடத்தில் விசாரனை செய்து, மாரியம்மாள் கடையில் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை