மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு: புவனகிரி பேரூராட்சி தவிர மற்ற இடங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்படும்

சென்னை: மறுவாக்குபதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி தவிர மற்ற இடங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,அவர் வெளியிட்ட  அறிக்கை: தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடைமுறைகளை கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி பகுதிகளை தவிர தொடர்ந்து தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கி கொள்ளப்படுகிறது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை