மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக ஏன் வழங்கவில்லை?: கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

திருவனந்தபுரம்: மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக ஏன் வழங்கவில்லை? என்று கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இலவசமாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாநில அரசுகள் மீது சுமத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நிலையில் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது….

Related posts

அம்பானி மகனின் திருமணத்தை முன்னிட்டு 4 நாட்கள் மூடப்படும் மும்பையின் முக்கிய சாலைகள்: பொதுமக்கள் கண்டனம்

கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் KYC சரிபார்ப்புக்கு இறுதிக்கெடு விதிக்கவில்லை : ஒன்றிய அமைச்சர்

விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது வழக்குப்பதிவு: நள்ளிரவு 1.30 மணி வரை அதிக சத்தத்துடன் இயக்கப்பட்டதாக புகார்