மாநிலங்களுக்கு இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசி: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. நேற்று வரையிலான கடந்த 9 மாதங்களில் மாநில அரசுகளுக்கு 100 கோடி டோஸ் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இவற்றில் இன்னும் 10 கோடியே 53 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல், மாநிலங்களிடம் கையிருப்பு இருப்பதாகவும் அது கூறியுள்ளது….

Related posts

உத்தரபிரதேசம் ஹத்ராஸ் சம்பவம் வேதனை அளிக்கிறது: வீடியோ வெளியிட்ட போலே பாபா சாமியார்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்