சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டங்களில் தமிழக அரசு கலந்துகொள்ள வேண்டும் என்று பாஜ தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில், மாநிலங்களுக்கு இடையிலான பல புதிய கவுன்சில்கள், ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்டறிந்து, மாநிலங்களுக்கான உரிமைகளை பேணுவதிலும், மாநிலங்களுக்கான பங்களிப்பை உறுதி செய்வதிலும் ஒன்றிய அரசு கூடுதல் கவனத்தை காட்டி வருகிறது ஒன்றிய அரசு இனி அழைப்பு விடுக்கும் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டங்களில் தமிழக அரசு கலந்துகொள்ள வேண்டும்….