மாநகராட்சி கூட்டம் ஆக.31-ல் நடக்கிறது

கோவை, ஆக. 24: கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வரும் 31-ம்தேதி (வியாழன்) காலை 10.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடக்கிறது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்குகிறார். மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இக்கூட்டத்தில், மாநகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்தார்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி