மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர்

சென்னை: மாண்டஸ் புயலின் வெளிப்புறப் பகுதி கரையை கடக்கத் தொடங்கியது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவித்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையை கடக்கத் தொடங்கும். மாமல்லம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வருகிறது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்