மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 3 நாள் போலீஸ் காவல்: போக்சோ நீதிமன்றம் அனுமதி

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 3 நாள் போலீஸ் காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்த்துறையினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 3 நாள் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கினர் …

Related posts

₹1.5 கோடி சொத்து வரி பாக்கி தி.நகரில் 43 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 1.11 கோடி ஹவாலா பணம் பறிமுதல்:  2 கடத்தல் குருவிகள் அதிரடி கைது  தங்கக் கட்டிகளாக மாற்றி வர முயற்சி

என்.எஸ்.சி போஸ் சாலை பகுதியில் இருந்த பிள்ளையார் கோயில் மீண்டும் கட்டப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்