மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவசங்கர் பாபாவுக்கு உதவிய 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவசங்கர் பாபாவுக்கு உதவிய 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியைகள் தீபா, திவ்யா, கருணாம்பிகை மற்றும் விடுதி காப்பாளர் நீரஜாவிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பாலியல் தொல்லை புகார் தொடர்பாக ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்