மாணவிகளிடம் ஆபாசமாக நடந்த தனியார் கல்லூரி தலைவருக்கு ஜூன் 24-ம் தேதி வரை காவல்

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மாணவிகளிடம் ஆபாசமாக நடந்த தனியார் கல்லூரி தலைவருக்கு ஜூன் 24-ம் தேதி வரை காவலில் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து கல்லூரி தலைவர் கைது செய்யப்பட்டார்….

Related posts

திருச்சி அருகே பயங்கரம் இரும்பு கம்பியால் அடித்து பாட்டி கொலை

கோவை ஏ.டி.எம்.-மில் நூதனமுறையில் திருட்டு

ஜாமீனில் எடுக்காததால் ஆத்திரம் கொலை குற்றவாளியை கத்தியால் சரமாரி குத்திய 2 நண்பர்கள் கைது