மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தனியார் பள்ளிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி..!!

சென்னை: மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தனியார் பள்ளிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. விதிகள் கொண்டு வரப்பட்ட 12 ஆண்டுகள் கழித்து தாமதமாக வழக்கு எனக்கூறி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்