மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி

கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புறநகரில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். கோலாலம்பூர் புறநகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணமால் போன 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. …

Related posts

இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்..!!

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

கமலா ஹாரீஸ் கறுப்பினத்தவரா, இந்தியரா? டிரம்பின் இன ரீதியான பேச்சால் சர்ச்சை