மருமகளை வீட்டைவிட்டு வெளியேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: மருமகளை வீட்டைவிட்டு வெளியேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. மாமனார், மாமியாரை துன்புறுத்திய மருமகள் மீது முதியோர் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். மதுரையை சேர்ந்த காயத்ரி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. …

Related posts

நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு வழங்கிய ஆணையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு!!

வேலூர் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவிகள் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட்

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மனைவி அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!