மருத்துவ சேர்க்கைக்கு சென்ற போது விபரீதம்: கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தாத்தாதிரிபுரத்தில் மரத்தில் கார் மோதியதில் தாய், தந்தை, மகன் பலியாகினர். மருத்துவ சேர்க்கைக்காக பெரியகுளத்தை சேர்ந்த தம்பதி மகனுடன் காரில் நாமக்கல் சென்ற போது விபரீதம் நிகழ்ந்துள்ளது. …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி