மருத்துவ ஆக்சிஜனை தயாராக வைத்திருக்க கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: மருத்துவ ஆக்சிஜனை தயாராக வைத்திருக்க கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவரும் ஒன்றிய அரசு மருத்துவ ஆக்சிஜனை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது….

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்

தேர்தல் பத்திர வழக்கு: மறு ஆய்வு மனு தள்ளுபடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி