மருத்துவர்கள் அமைதிப் பேரணி

 

தேவகோட்டை, ஆக. 18:கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து, தேவகோட்டை நகர சிவன் கோயிலில் இருந்து இந்திய மருத்துவ சங்கம் தேவகோட்டை கிளை சங்கத் தலைவர் அமுதா காசிநாதன் தலைமையில், செயலாளர் கனகா பூமிநாதன், பொருளாளர் கௌரி கணியன் ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கையில் பதாகைகளை ஏந்தி திருப்பத்தூர் சாலை வழியாக சென்மேரிஸ் வரை சென்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

 

Related posts

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகள் வழிகாட்டு நிகழ்ச்சி

ஸ்ரீரங்கத்தில் ‘இந்தியா துாய்மை தினம்’ குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி

திருச்சி மாவட்ட கோர்ட் வளாகத்தில் இதய நோய் சிறப்பு மருத்துவ முகாம்