மருது சகோதரர்கள் போலவும், ராமர் – லட்சுமணன் போலவும் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். செயல்படுகின்றனர்!: வளர்மதி

சென்னை: மருது சகோதரர்கள் போலவும், ராமர் – லட்சுமணன் போலவும் ஓ.பி.எஸ். –  ஈ.பி.எஸ். செயல்படுகின்றனர் என வளர்மதி தெரிவித்துள்ளார். அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் வளர்மதி பேசினார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்