மராட்டிய மாநிலம் நாசிக்கில் மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பியபோது வாயுக்கசிவு: உயிரிழப்பு 22 ஆக உயர்வு

மும்பை: மராட்டிய மாநிலம் நாசிக்கில் மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பியபோது ஏற்பட்ட வாயுக்கசிவில் இதுவரை  22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நாசிக் மருத்துவமனையில் உள்ள டேங்கில் இருந்து ஆக்சிஜன் வெளியேறியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. …

Related posts

நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து

கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா..? முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

பிரபல மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது நடிகை பலாத்கார புகார்: குரூப் செக்சுக்கும் கட்டாயப்படுத்தினார்