மரம் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு; 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மரம் வளர்ப்பு திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும். விதை முதல் விளைச்சல் வரை அனைத்து தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு மின்னணு வகையில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்