மயிலாடுதுறை கழனிவாசல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் கொப்பளிப்பதால் விவசாயிகள் அச்சம்

மயிலாடுதுறை: கழனிவாசல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் கொப்பளிப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். ஓஎன்ஜிசிக்காக கெயில் நிறுவனம் அமைத்த எரிவாயு குழாயில் கசிவு உள்ளதா என ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு