மயிலாடுதுறையில் 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சாந்தகுமார் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. வெளிநாட்டில் பணியாற்றி வரும் சாந்தகுமார் தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் திருடப்பட்டுள்ளது….

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு