மயிலாடுதுறையில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கோரி 10,000 மீனவர்கள் உண்ணாவிரதம்

மயிலாடுதுறை: மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கோரி 10,000 மீனவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். பூம்புகார், மடவாமேடு, சந்திரபாடி, பழையாறு உள்ளிட்ட 13 கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்களின் போராட்டத்தால் 750 விசைப்படகு, 5,000 பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. …

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து