மனைவியை மிரட்டிய கணவர் மீது வழக்கு

 

ஆண்டிபட்டி, ஜூன் 1: வருசநாடு கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வம்(44). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாகலட்சுமி (33), என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் வருசநாட்டில் தனிக்குடித்தனம் சென்றனர்.

இந்நிலையில் மதுபழக்கம் உள்ள வெற்றிச்செல்வம் வீட்டு செலவுக்கு பணம் கேட்கும் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் வெற்றிச்செல்வம் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை

சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் மற்றொரு அங்கமாக மழலையர் பள்ளி திறப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாட்டுக் கோழிப்பண்ணை நிறுவ 50 சதவீதம் மானியம்