சென்னை: அந்த கடமையை இனியாவது ஆளுநர் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன், நீங்களும் எதிர்பார்க்கலாம் என பேசினார். நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியாவுக்கே ஒளி விளக்கை ஏற்றிவைக்கிறோம் எனவும் கூறினார். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என இதே சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என கூறினார். …