மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த பெண் கைதி தப்பியோட்டம்

மதுரை: மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த பெண் கைதி சோனி திடிரென தப்பியோடியதாக கூறப்படுகிறது. தேனி பிசிபட்டி காவல் நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சோனி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம் என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

இன்று தேசிய தன்னார்வ ரத்ததான தினம்; ரத்ததானம் செய்பவர்களை உளமார பாராட்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு 14ம் தேதி முதல் தொடங்குகிறது