மதுரை மெட்ரோ ரயிலில் சேவையை தொடங்கக்கோரி மனு: மாநில அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரை மெட்ரோ ரயிலில் சேவையை தொடங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்த்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாநில அரசுகள் மார்ச் 2-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி